Thursday 20 March 2014

தமிழ்நாடு முழு விளக்கம்

பொதுத்தமிழ் முழுப்பகுதி

இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்





கி.மு.

1500 -
சிந்து சமவெளி நாகரிகம்

1000 -
ஆரியர்கள் காலம்

550 -
உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன

554 -
புத்தர் நிர்வாணம் அடைந்தார்

518 -
பாரசீகர்களின் ஆதிக்கம்

326 -
அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்

321 -
மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்

232 -
அசோகரின் ஆட்சிகாலம்


கி.பி.

78 -
சக வருடம் தொடங்கியது

98-117 -
கனிஷ்கரின் காலம்

320 -
முதலாம் சந்திரகுப்தர்

606 -
ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்

609 -
சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்

622 -
ஹஜிரா வருட தொடக்கம்

711 -
முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்

985 -
ராஜ ராஜ சோழனின் காலம்

1026 -
முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்

1992 -
முதலாம் தரேயின் போர்

1191 -
இரண்டாம் தரேயின் போர்

1206 -
குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்

1232 -
குதுப்மினார் கட்டப்பட்டது

1290 -
கில்ஜி வம்சம்

1298 -
மார்கோபோலோ இந்தியா வருகை

1398 -
தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்

1424 -
டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது

1451 -
லோடிவம்சம்

1489 -
அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது

1496 -
குருநானக் பிறப்பு

1498 -
வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்

1526 -
முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்

1530 -
ஹூமாயூன் மன்னரானார்

1539 -
குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்

1556 -
ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்

1564 -
இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்

1571 -
அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது

1576 -
மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்

1582 -
அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்

1600 -
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது

1604 -
சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.

1605 -
மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்

1606 -
குரு அர்ஜூன் சிங் மறைவு

1627 -
ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு

1631 -
ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.

1639 -
ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.

1658 -
ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.

1664 -
சிவாஜி அரியணை ஏறினார்.

1666 -
குரு கோவிந்த சிங் பிறந்தார்.

1675 -
சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.

1699 -
சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1707 -
முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.

1708 -
சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.

1720 -
பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.

1748 -
முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.

1757 -
பிளாசி போர் நடைபெற்றது.

1760 -
வந்தவாசிப் போர்.

1761 -
மூன்றாம் பானிபட் போர்.

1764 -
பக்ஸர் போர்.

1767 -
முதல் மைசூர் போர்.

1773 -
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.

1780 -
சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.

1784 -
பிட் இந்திய சட்டம்.

1790-92 -
ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.

1796 -
மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.

1799 -
நான்காம் மைசூர் போர்.

1803 -
மராத்தியப் போர்.

1829 -
சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.

1839 -
ரஞ்சித் சிங் இறப்பு.

1845-46 -
ஆங்கிலோ சீக்கியப் போர்.

1849 -
ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.

1853 -
இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.

1857 -
ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.

1858 -
ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.

1861 -
இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.

1899 -
கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.

1905 -
முதல் வங்கப் பிரிவினை.

1906 -
முஸ்லீம் லீக் உதயம்.

1908 -
செய்தித்தாள் சட்டம்.

1909 -
மின்டோ-மார்லி சீர்திருத்தம்.

1915 -
இந்திய ராணுவச் சட்டம்.

1919 -
ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.

1921 -
வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.

1922 -
சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.

1923 -
சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.

1925 -
சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.

1928 -
சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.

1929 -
இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.

1930 -
சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.

1931 -
காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.

1932 -
மூன்றாம் வட்டமேஜை மாநாடு.

1934 -
சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.

1935 -
இந்திய அரசுச் சட்டம்.

1940 -
இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.

1942 -
கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.

1943 -
வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

1946 -
கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.

1947 -
இந்தியா சுதந்திரம் அடைந்தது.