Thursday 20 March 2014

பொது அறிவு 4




301.
மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம் ஒரிஸா
302.
வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு தொடுவானம்
303.
பொதுக்கடன் என்பது அரசின் கடன்
304.
இந்தியாவின் கூட்டுறவு அமைப்பில் நீண்ட கால கடன்களை வழங்குவது நில வங்கிகள்
305.
நிறுமச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1956
306.
நீர்மை விருப்பக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் கீன்ஸ்
307.
மகாவீரரின் இயற்பெயர் என்ன? வர்த்தமானர்
308.
குப்த மரபை தோற்றுவித்தவர் யார்? ஸ்ரீகுப்தர்
309.
யுவான் சுவாங் ஏபதிய நூலின் பெயர் என்ன? சியூக்கி
310.
நாயன்மார்களின் எண்ணிக்கை 63
311.
தமிழ்நாட்டில் மிகவும் அகலமான மற்றும் உயரமான கோயில்கள் எங்குள்ளது? தஞ்சை
312.
மதராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்ட வருடம் 1969
313.
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
314.
தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம் ஈரோடு
315.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது? கேரளா
316.
உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படும் நாள்? ஜுலை11
317.
வரிகளின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தவர் யார்? மார்ஷல்
318.
இந்திய தொழில் நிதிக்கழகம் உருவான ஆண்டு 1948
319.
டங்கல் திட்டத்துடன் தொடர்புடையது காப்புரிமை
320.
வியாபாரத்தில் சரக்கிருப்பு என்பது நடப்பு சொத்து
321.
வேதியியலின் படி காகிதம் என்பது செல்லுலோஸ்
322.
சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு குறைவாக இருக்கும் வைட்டமின் பி12
323.
தென்றல் இதழின் ஆசிரியர் கண்ணதாசன்
324.
தமிழ்நாட்டில் கூந்தன் குளம் தெற்கு குறிப்பிடத்தக்கது? பறவைகள்
325.
குமரி முனையில் முதல் அமைச்சர் கருணாநிதியால் யாருடைய சிலை நிறுவப்பட்டது? திருவள்ளுவர்
326.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டு வெல்
327.
சங்க காலம்? தொல்காப்பியம்
328.
பல்லவர் காலம்? பெரிய புராணம்
329.
சோழர்காலம்? நீலகேசி
330.
நாயக்கர் காலம்? குற்றால குறவஞ்சி
331.
பொன்னர் சங்கர் எனும் புதினத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி
332.
தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம் 1986
333.
பிச்சைப் புகினும் கற்கை நன்றே எனப் பாடிய சங்கப்புலவர் அவ்வையார்
334.
தமிழ் இலக்கண நூலான நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்
335.
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் 1979
336.
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் தமிழறிஞர் டாக்டர்..வே.சாமிநாதய்யர்
337.
சிறுகதை எழுதுவதில் நனவோடை என்ற உத்தியை கையாண்டவர் புதுமைப்பித்தன்
338.
கம்பரால் ராமாயணத்தில் புகுத்தப்பட்ட புதிய கதை இது இரண்யவதை படலம்
339.
இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் ஜார்கண்ட்
340.
சென்னையில் உள்ள §ன்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் ஸ்ரீபெரும்புதூர்
341.
கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் ஜுன் 21
342.
இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? டெல்லி
343.
இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன? குஜராத்
344.
இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் காணப்படும் நகரம் புது டெல்லி
345.
பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு யாது? கோசி
346.
அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கேரளா
347.
தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம் சூரத்
348.
சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் காடுகள் என்பது தெராய்
349.
தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம் மே
350.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் திருவனந்தபுரம்
351.
தாழையூத்து புகழ் பெற்றிருப்பது சிமெண்ட் உற்பத்திக்கு
352.
இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பளவு விகிதம் என்ன? 21%
353.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
354.
இந்தியாவின் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது? கர்நாடகா
355.
தக்காண பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர் என்ன? சோட்டா நாக்பூர் பீடபூமி
356.
இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் பன்னா
357.
இந்தியாவின் தென்கோடி முனையின் பெயர் என்ன? பாக் ஜலசந்தி
358.
உலகப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் உள்ள நாடு எது? எகிப்து
359.
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் வெனிசுவேலா
360.
தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது? சேலம்
361.
சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் எது? பாரிஸ்
362.
ஆந்திரப் பிரதேசத்தில் தங்கம் கிடைக்கும் இடம் எது? இராமகிரி
363.
ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம் கிளிமஞ்சாரோ
364.
இரும்புத்தாதுவை இந்தியாவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு ஜப்பான்
365.
இராணுவ டாங்கிகள் தயாரிக்கப்படும் இடம் ஆவடி
366.
திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடம் அஸ்ஸாம்
367.
இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்குமிடம் ஜடுகுடா
368.
மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது? மும்பை
369.
இந்தியாவில் உள்ள சிறந்த இயற்கைத் துறைமுகம் எது? மும்பை
370.
கனரக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
371.
உலகில் முதன்முதலில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்ட நாடு இங்கிலாந்து
372.
ஆப்ரேஷன் ஃபிளட் என்பது பால்வள மேம்பாடு
373.
பொருளாதார முன்னேற்றத்தில் முன்னேற்ற வரி பெரும் பங்கு வகிக்கிறது.
374.
காரிஃப் பருவம் மே மாதம் தொடங்குகிறது
375.
பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
376.
இந்தியாவின் வளமான மாநிலம் எது? பஞ்சாப்
377.
உலக அளவில் இந்தியா எத்தனை சதவீதம் பரப்பளவைக் கொண்டது? 2.42 சதவீதம்
378.
இந்தியாவில் நாணய முறை எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? ஷெர்ஷாவின் காலத்தில்
379.
நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர் ரிசர்வ் வங்கி கவர்னர்
380.
பணவீக்கம் தாராளமான பணப்புழக்கம் காரணமாக ஏற்படுகிறது
381.
இந்தியாவின் உணவுப் பயிர்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 7வது இடத்தை வகிக்கிறது
382.
தடையில்லாத, வரியற்ற துறைமுகம் எங்குள்ளது? சிங்கப்பூர்
383.
ஆர்.ஆர். என்பது ரயில்வே ரசீதைக்குறிக்கும்
384.
இந்தியத் திட்டக்கமிஷன் ஒரு ஆலோசனை அமைப்பாகும்
385.
ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியப் பயிர் என்ன? நெல்
386.
கோகோ நீலகிரியில் பயிரிடப்படுகிறது
387.
ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் 76.53 ரூபாய்க்குச் சமம்
388.
சர்க்கரை ஆலைத் தொழிலை விவசாயச் சார்புத் தொழில் கீழ் வகைப்படுத்தலாம்.
389.
இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கார் நிறுவனம் எது? ஃபோர்டு
390.
மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
391.
தமிழ்நாட்டின் முக்கிய விவசாயப் பயிர் எது? அரிசி
392.
மிகவும் ஏழை நாடு எது? பங்களாதேஷ்
393.
தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் நகரம் லண்டன்
394.
இந்திய ரயில்வே ஒரு பொதுத்துறை ஆகும்
395.
தமிழ்நாட்டில் தயாராகும் கிரானைட் கற்கள் ஜப்பானிற்கு, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
396.
மணிப்பூரின் முக்கியத் தொழில் எது? கைத்தறி உற்பத்தி
397.
ரிசர்வ் வங்கியின் முந்தைய பெயர் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
398.
சேமிப்பு வங்கிக் கணக்கு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1885
399.
இந்தியாவில் நிதியாண்டு தொடங்குவது ஏப்ரல் 1
400.
உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது? பிலிப்பைன்ஸ்
401.
நபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1982
402
இந்தியாவில் நாணயங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1542
403.
உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படுவமு கியூபா
404.
அன்னியச் செலாவணி காப்பாளர் இந்திய ரிசர்வ் வங்கி
405.
சில்லறை நாணயங்களை வெளியிடுபவர் மத்திய அரசின் நிதித்துறை




http://pallisolai.blogspot.com/ 

No comments:

Post a Comment