Wednesday 19 March 2014
சமய சீர்திருத்த இயக்கங்கள்
- முஹலாய சக்கரவர்தியான அக்பர் தீன் இலாஹி என்ற பொது சமயம் ஒன்றை நிறுவினர்
- ஆத்மராம் பாண்டுராங் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார் .
- விஷிஷ்டாத் வைதம் என்ற கொள்கையை போதித்தவர் ராமனுஜம் .
- அத்வைதம் என்ற சமய தத்துவத்தை போதித்தவர் சங்கரர் .
- மத்வாச்சாரியார் 'துவைதம் " என்ற சமய கொள்கையை போதித்தார்.
- இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்றவர் மெய்கண்டார்
- சாதி வேற்றுமை , சமயச் சடங்குகளை கண்டித்தவர் சைதன்யர் .
- அல்லாவும் ராமானுஜமும் இருபெயருடைய ஒரே கடவுள் என்றவர் கபீர்தாசர்
- ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி
- பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ராஜாராம் மோகன்ராய் .
- சீக்கிய மதத்தை நிறுவியவர் குருநானக் .
- ஆரிய மகளிர் சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர் பண்டித ராமாபாய் .
- சென்னையில் அவ்வை இல்லம் , அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத்தொண்டாற்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- "சத்ய சோதனை சமாஜம்' என்ற அமைப்பை நிறுவியவர் ஜோதிபாபூலே .
- பெண்கல்வி , விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர் கந்துகுரி வீரேசலிங்கம் .
- சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவியவர் ராமலிங்கர் .
- ராமகிருஷ்ண மிஷன் என்ற சங்கத்தை நிறுவியவர் சுவாமி விவேகானந்தர்.
Subscribe to:
Posts (Atom)