- மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது எது ?
- "பசிப்பிணி ' எனும் பாவி எனப் பசியின் கொடுமையைக் கூறும் காப்பியம் எது?
- குளிர்ச்சியை உண்டாக்கி ரத்தத்தை தூய்மை படுத்துவது ?
- வெப்ப நாடான நமக்கு ஏற்ற அரிசி எது ?
- " உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" எனப்பாடும் நூல் ?
- மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது ?
- நெஞ்சில் உண்டாகும் சளியை நீக்க வல்லது எது ?
- திருக்குறளில் உணவுப்பழக்கம் பற்றிப்பேசும் அதிகாரம் எது?
- பசிப்பிணிக்கு உணவே
- நோய்க்கு முதல் காரணம்
- கொழுப்பு நிறைந்த பொருள்
- உப்பு நிறைந்த உணவு எது ?
- எவ்வுனவை தவிர்க்க வேண்டும் ?
- 'மீதூண் விரும்பேல் 'எனக்கூரியவர் யார் ?
- எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் தன்மையுடையன எது ?
- துளசியின் மருதுவப்பயன் யாது ?
- மஞ்சட்காமாலை க்குப் எளிய மருந்தாகப்பயன்படும் மூலிகை எது ?
- முடி வளர உதவும் மூலிகை எது ?
- ' குமரி ' எனப் பெயரிட்டு அழைக்கப்படும் மூலிகை எது ?
- ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றும் மூலிகை எது ?
- கையாந்தகரை என்ற பெயரால் அழைக்கப்படும் மூலிகை எது ?
- சொறி சிரங்கு நீக்கவல்ல மூலிகை எது ?
- முருங்கை கீரையில் உள்ள சத்து ?
- பெண்களின் கருப்பை சார்ந்த நோயை நீக்கவல்ல மூலிகை எது ?
- இளைப்பு , இருமல் போக்கும மூலிகை எது ?
- பாம்பின் விஷ முறிவுக்கு உதவும் மருந்து எது ?விடைகள் :1. உணவு2. மணிமேகலை3. வெங்காயம்4. புழுங்கலரிசி5. புறநானூறு6. கறிவேப்பிலை7. மஞ்சள்8. மருந்து9. மருந்து10. உணவு11. ,தயிர் , நெய் , பனிக்கூழ்12. அப்பளம்13. கார உணவு , பொறித்த உணவு , புளிப்பு உணவு14. ஒளவையார்15. மூலிகைகள்16. மார்புச்சளி நீக்கம்17. கீழாநெல்லி18. கற்றாழை19. கற்றாழை20. தூதுவளை21. கரிசலாங்கண்ணி22. குப்பைமேனி23. இரும்புச்சத்து24. கற்றாழை25. தூதுவளை26. வாழைத்தண்டின் சாறு
Tuesday 1 April 2014
உணவே மருந்து ?(நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான வினா விடைகள்)
ந. பிச்சமூர்த்தி (புதுக்கவிதை )
இயற்பெயர் : ந.வேங்கடமகாலிங்கம்
புனைப்பெயர் : ந. பிச்சமூர்த்தி
ஊர் : கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்
தொழில் : 1924- 1938 வரை வழக்குரைஞர் ,
1938- 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர் .
எழுத்துப்பணி : கதைகள் , மரபுக்கவிதைகள் , புதுக்லகவிதைகள் , ஓரங்க
நாடகங்கள்
காலம் : 15.08.1900 - 04.12.1976
ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளை சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது நூல்கள் . இவர் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார் .
புனைப்பெயர் : ந. பிச்சமூர்த்தி
ஊர் : கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்
தொழில் : 1924- 1938 வரை வழக்குரைஞர் ,
1938- 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர் .
எழுத்துப்பணி : கதைகள் , மரபுக்கவிதைகள் , புதுக்லகவிதைகள் , ஓரங்க
நாடகங்கள்
காலம் : 15.08.1900 - 04.12.1976
ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளை சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது நூல்கள் . இவர் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார் .
சில முக்கிய நாடுகளின் தேசிய விளையாட்டுகள்
பிரேசில் - கால்பந்து
கனடா - ஹாக்கி
சீனா - டேபிள் டென்னிஸ்
இங்கிலாந்து - கிரிக்கெட்
இந்தியா - ஹாக்கி
ஜப்பான் - ஜூடோ
மலேசியா - பாட்மிண்டன்
பாகிஸ்தான் - ஹாக்கி
ரஷ்யா - கால்பந்து , செஸ்
ஸ்காட்லாந்து - கால்பந்து
ஸ்பெயின் - எருதுசண்டை
tnpsc முக்கிய குறிப்புகள் அடங்கிய தளம்
பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள்
சரணாலயங்களின் பெயர் இடம்
1. பந்திபூர் சரணாலயம் - கர்நாடகம்
2. தச்சிதம் சரணாலயம் - காஷ்மீர்
3. ஜலப்பாரா சரணாலயம் - மேற்கு வங்காளம்
4. கியோவதி சரணாலயம் - ராஜஸ்தான்
5. முதுமலை சரணாலயம் - உதகமண்டலம்
6. ரங்கதிட்டு பறவைகள் சரணாலயம் - கர்நாடகா
7. சந்திரபிரபா சரணாலயம் - உத்திரபிரதேசம்
8. கிர் காடுகள் - குஜராத்
9. காசிரங்கா சரணாலயம் - அஸ்ஸாம்
10. மானஸ் சரணாலயம் - அஸ்ஸாம்
11. பெரியார் சரணாலயம் - கேரளா
12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)