இயற்பெயர் : ந.வேங்கடமகாலிங்கம்
புனைப்பெயர் : ந. பிச்சமூர்த்தி
ஊர் : கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்
தொழில் : 1924- 1938 வரை வழக்குரைஞர் ,
1938- 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர் .
எழுத்துப்பணி : கதைகள் , மரபுக்கவிதைகள் , புதுக்லகவிதைகள் , ஓரங்க
நாடகங்கள்
காலம் : 15.08.1900 - 04.12.1976
ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளை சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது நூல்கள் . இவர் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார் .
புனைப்பெயர் : ந. பிச்சமூர்த்தி
ஊர் : கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்
தொழில் : 1924- 1938 வரை வழக்குரைஞர் ,
1938- 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர் .
எழுத்துப்பணி : கதைகள் , மரபுக்கவிதைகள் , புதுக்லகவிதைகள் , ஓரங்க
நாடகங்கள்
காலம் : 15.08.1900 - 04.12.1976
ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளை சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது நூல்கள் . இவர் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார் .
No comments:
Post a Comment